Tuesday, March 16, 2010

வாழ்க்கையின் பாதையில்..


வாழ்க்கையின்
பாதையில்
வந்து போகின்றனர்
பலர்..

நீங்கா நினைவுகளை
நெஞ்சில்
விட்டுச் செல்கின்றனர்
சிலர்...

Thursday, March 4, 2010

என் இதய வானில்..


என் இதய வானில்
அன்பெனும் பறவைகள்..

என் இதய கடலில்
அன்பெனும் அலைகள்..

என் இதய தோட்டத்தில்
அன்பெனும் மலர்கள்..

என் இதய வீட்டில்
அன்பு நிறைந்த மனிதர்கள்..