Monday, October 10, 2011
இனிய பாடல் கேட்கும்போது
உந்தன் ஞாபகம்..
அழகிய ஓவியம் பார்க்கும்போது
உந்தன் ஞாபகம்..
தென்றல் என்னைத் தீண்டும்போதும்
உந்தன் ஞாபகம்..
எந்தன் கடமைகள்
எதனையும் செய்யவிடாமல்
எப்போதும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது
உந்தன் ஞாபகம்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)