Monday, October 10, 2011



இனிய பாடல் கேட்கும்போது
உந்தன் ஞாபகம்..

அழகிய ஓவியம் பார்க்கும்போது
உந்தன் ஞாபகம்..

தென்றல் என்னைத் தீண்டும்போதும்
உந்தன் ஞாபகம்..

எந்தன் கடமைகள்
எதனையும் செய்யவிடாமல்
எப்போதும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது
உந்தன் ஞாபகம்..

2 comments:

Unknown said...

நியாபகங்களே காதல் விட்டுச் செல்லும் பரிசு....!!

வைகறை நிலா said...

வருகைக்கும் இனிய வாசகத்திற்கும் மிக்க நன்றி..