Sunday, November 15, 2009

மல்லிகையும் மட்டனும்



நடக்கும் பாதையில்
மல்லிகையோ ரோஜாவோ
மிதிக்காமல் செல்கிறோம்..

சிறிய எறும்புதான்
கடிக்காது எனினும்
விலகிச் செல்கிறோம்..

ஆட்டுக்குட்டியை
ஆசையாய் வருடி
உணவு தருகிறோம்..

ஆனாலும் ஆசையாய்
சாப்பிடுகிறோம்
மட்டனும் சிக்கனும்..

No comments: